November 14, 2009

நெஞ்சை பிசையும் செய்தி

நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நிலை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. இவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் இந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நிலையை நினைத்தால் மனது வலிக்கிறது. கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டும்.. வானிலை மையம் எச்சரிக்கத் தவறியதா அல்லது எச்சரிக்கை மீறிச் சென்று புயலில் சிக்கினார்களா என்ற ஆராய்ச்சிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு , உயிரை பணயம் வைத்து குடும்பத்திற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே இப்போதைக்குத் தேவை.. அனைவரும் நலமுடன் திரும்புவார்கள் என நம்புவோம். நம்பிக்கையை பொறுத்து வேண்டுதலோ ப்ரார்த்தனையோ செய்யலாம்.

22 comments:

நாமக்கல் சிபி said...

:((

பரிசல்காரன் said...

வருத்தம்தான். இருப்பினும் அவர்கள் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்திப்போம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

என்னுடைய பிராத்தனைகளும், அனைவரும் நலமுடன் வீடு திரும்ப.

Jeeves said...

:(

புதுகைத் தென்றல் said...

இறைவன் துணையிருக்க என் பிரார்த்தனைகள்

மாதேவி said...

"சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நிலை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை".:(:(:(

நலமுடன் வீடு திரும்ப பிரார்த்திப்போம்.

இராகவன் நைஜிரியா said...

அனைவரும் நலமுடன் திரும்ப ஆண்டவனை வேண்டுவோம்..

கலகலப்ரியா said...

vayitraip pisaigirathu.. !

Hope for the best but prepare for the worst!

மணிப்பக்கம் said...

கருணாநிதி யும் சோனியாவும் இருக்கும் வரையில், கடவுளை மட்டும்தான் நாம் நம்பியிருக்கவேண்டும்!

சந்தனமுல்லை said...

எனது பிரார்த்தனைகளும்!!

ஜீவன் said...

எனது பிரார்த்தனைகளும்!!

மங்களூர் சிவா said...

நானும் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் அருணா said...

என் பிரார்த்தனைகளுடன்....

cheena (சீனா) said...

எங்களின் பிரார்த்தனைகள்

Mrs.Menagasathia said...

நானும் பிரார்த்திக்கிறேன்.

விந்தைமனிதன் said...

//கருணாநிதி யும் சோனியாவும் இருக்கும் வரையில், கடவுளை மட்டும்தான் நாம் நம்பியிருக்கவேண்டும்!//

ரிப்பீட்டேய்......

சின்ன அம்மிணி said...

நலமுடன் அவர்கள் திரும்ப பிரார்த்தனைகள்.

manikandan said...

nalamudan thirumba aandavanai veandukirean

RAMYA said...

அனைவரும் வீடு திரும்ப நான் பிரார்த்திக்கிறேன்.

நலமுடன் வீடு திரும்புவார்கள் நம்பிக்கையுட காத்திருப்போம்.

கார்த்திக் said...

அனைவரும் நலமுடன் வர எனது பிராத்தனைகள்

பட்டாம்பூச்சி said...

என்னுடைய பிராத்தனைகளும் :(

புதுகை.அப்துல்லா said...

//கருணாநிதி யும் சோனியாவும் இருக்கும் வரையில், கடவுளை மட்டும்தான் நாம் நம்பியிருக்கவேண்டும்! //

ஏன் இவர்களுக்கு முந்தி இருந்த அரசியல் தலைவர்களின் ஆட்சியில் எல்லாம் மக்கள் கடவுளை நம்பாமல் ஆட்சியாளர்களை மட்டுமே நம்பினார்களா?

ஒரு வருத்தமான பதிவிலும் சொம்பு தூக்கும் உங்கள் மனநிலையைவிட கருணாநிதியும்,சோனியாவும் எவ்வளவோ மேல்

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget